உங்கள் கருத்துக்கள்
அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்
வலிகளும் வலிமைகளும்
Sunday, December 26, 2010
செல்லம்
Thursday, December 2, 2010
Monday, November 22, 2010
ஆம்
நாம் வித்தியசமானவர்கள் தான்
இரவின் துணையில் கைக்கோர்த்து
நடப்பதில்லை
நொடிக்கொரு தடவை ஸ்பரிசங்களால்
செத்துப் பிழைப்பதில்லை
கடலோர மண்ணில் இருவர் தடமும் ஒரு சேர
நடப்பதில்லை
உனக்கு முன் நானும் எனக்கு முன் நீயுமாக
ஊட்டிக்கொண்டு சாப்பிடுவதுமில்லை
உன்னை சீண்டும் கரங்கள் இன்று
கனவில் மட்டுமே எனக்கு சொந்தம்
கண்டங்களால் மலைகளால் கடலால்
நாம் பிரிக்கப்பட்டிருக்கலாம்
எனக்குள் உன் காதலும் உனக்குள் என் காதலும்
இந்தப் பிரிவை ஏற்றுக்கொள்வதாயில்லை
நினைவுகளாலும் தூய்மையான அன்பாலும்
வாழ்ந்துகொண்டிருக்கும் நம் காதலால்
நாம் வித்தியாசமானவர்கள் தான்
Sunday, November 14, 2010
மழைக்காலம்
Thursday, November 4, 2010
தற்கொலை
மறக்கக் கற்றுக்கொண்டேன்
ம்ம்ம் .......
Tuesday, October 19, 2010
வஞ்சனை
நாள் தோறும் உன்னை வலம் வர
என் விழிகளுக்கு மட்டுமே முடிகிறது
அந்த முயற்சியில் என்றுமே
என் கால்களுக்கு தோல்வி தான்
நீ அருகிலிருக்கும் வரை உன்னை
காண வஞ்சித்த அதே கண்கள்
இன்று வள்ளலாய் மாறியது
பார்வையால் அல்ல கண்ணீரால்
சில நாட்களில் அது கூட இல்லாது
ஏழையாய் மாறிவிடும் ....
சாலை ஓரம் நான் காணாது மறைந்து போன
உன் நிழலுக்காய்
இன்றும் அங்கேயே தேங்கி நிற்கும்
இந்த உயிரை மன்னிப்பாயா ......
குழப்பம்
Tuesday, October 12, 2010
காதல்
வேகத்தடை
தெரிந்துவிட்டது
Friday, October 1, 2010
மழை துளிகள்
பேரூந்து பயணத்தில் பல மணித்துளிகள் கரைவது கூட தெரியாமல்
சில மழைத்துளிகளில் கரைந்துவிட்டது என் ஆழ்மனம்
யன்னல் ஓரக் கம்பிகளில் மோதிக்கொண்டாலும்
வரிசை மாறாது பயணிக்கும் துளிகளுக்கு
யார் கற்று தந்தது ஒழுக்கத்தை ...
மூடிய யன்னலில் படிந்த பனியை
மெதுவாக துடைத்து சிறு ஓரப் பார்வையால்
ரசிக்க என்ன இல்லை நம்மைச் சுற்றி ....
சின்னஞ் சிட்டுக்கள் மழை அங்கியையும் மீறி
எப்படியாவது நனைந்துவிட வேண்டும் என்று துள்ளித் திரிய
தம்மை பாதுகாத்துகொள்ளும் முயற்சியில் தோல்வி கண்ட
பெரியோர் எப்படியாவது சென்றுவிடவேண்டும் எனும்
எண்ணத்தில் தொடர்கின்றனர்...
இன்று தானோ விளையாட்டு போட்டி என எண்ணுமளவு
வெளியே பல சாகசங்கள் இரசனையின் உச்சியில்
தேங்கி நிற்கும் நீரை கடக்க சிலர் தூரம் பாய்தலில்
இன்னும் சிலர் உயரம் பாய்தலில்
எஞ்சிய பலர் நனையாத இடம் தேடி மரதன் ஓட்டத்தில்
தமக்குள்ளேயே வெற்றி கண்டுகொள்கின்றனர்...
வெய்யிலில் நிழல் தரும் மரங்கள் இன்று தாமும்
மழை கண்ட சந்தோஷத்தில் ஆட்டம் காண்கின்றன
அகங்காரமாய் நிமிர்ந்து நின்ற புற்கள்
மழைத்துளி காரணமாக தலைக்கணம் கூடிப்போய்
தரைநோக்கி கவிழ்கின்றன ....
ரசனைக்கு எல்லை இல்லை
பயணத்தின் முடிவு வரை - ஆகயத்திலிருந்தான
ரகசியத் தூதர்களின் வரவிற்கும் முடிவில்லை ...
Tuesday, September 21, 2010
குறுஞ்செய்தி
Monday, September 6, 2010
Friday, September 3, 2010
நீ வேண்டும்
Wednesday, July 7, 2010
என்றும் என் அருகில்
Monday, June 28, 2010
Thursday, June 3, 2010
Sunday, May 30, 2010
என் கவிதை
என்னுள் ........
நிழல்
Monday, May 17, 2010
கனவு.....................
கனவு.....................
எனை அறியாமல் உன்னை பார்த்துகொண்டிருந்தேன்
தெரிந்தே காதல் எனும் சிறையில் அடைப்பட்டேன் -அன்று
உன் பார்வையில் நான் கண்ட கனவுகளை
காற்றில் எழுதிவைத்தேன் -இன்று
அவை தான் எனக்கு சுவாசமாகி
என்னை வாழ வைக்கின்றன
தெரிந்தே காதல் எனும் சிறையில் அடைப்பட்டேன் -அன்று
உன் பார்வையில் நான் கண்ட கனவுகளை
காற்றில் எழுதிவைத்தேன் -இன்று
அவை தான் எனக்கு சுவாசமாகி
என்னை வாழ வைக்கின்றன
என் கனவுப் பெட்டகம்
Sunday, May 2, 2010
Friday, April 30, 2010
Thursday, April 29, 2010
எண்ணங்கள்
வெள்ளைக் காகிதமாய் வந்தது நிலவு
மனமும் மயங்குகிறது உன் நினைவுகளை எண்ணி
ஏங்கும் எண்ணங்களுக்கு கனவும் போதவில்லையடா
யார் செய்த வஞ்சனை இது
இயற்கையின் கோலங்களில் இதுவும் ஒன்று
காலையில் எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...
மனமும் மயங்குகிறது உன் நினைவுகளை எண்ணி
ஏங்கும் எண்ணங்களுக்கு கனவும் போதவில்லையடா
யார் செய்த வஞ்சனை இது
இயற்கையின் கோலங்களில் இதுவும் ஒன்று
காலையில் எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...
எண்ணங்கள்
வெள்ளைக் காகிதமாய் வந்தது நிலவு
மனமும் மயங்குகிறது உன் நினைவுகளை எண்ணி
ஏங்கும் எண்ணங்களுக்கு கனவும் போதவில்லையடா
யார் செய்த வஞ்சனை இது
இயற்கையின் கோலங்களில் இதுவும் ஒன்று
காலையில் எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...
மனமும் மயங்குகிறது உன் நினைவுகளை எண்ணி
ஏங்கும் எண்ணங்களுக்கு கனவும் போதவில்லையடா
யார் செய்த வஞ்சனை இது
இயற்கையின் கோலங்களில் இதுவும் ஒன்று
காலையில் எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...
Sunday, April 11, 2010
நிலவே
வழிமொழிவேன்.........
Saturday, April 10, 2010
பரீட்சை
இரவிரவாய் கற்ற கண்கள்
நீரில் மூழ்கிய கால்கள்
ஏணி வைத்தாலும் எட்டாத
பாடத்திட்டம்
ஒவ்வொரு பாடத்திலும் ஓராயிரம்
கேள்விகள்
நாளை படிக்கலாம் என ஒதுக்கியவை -இன்று
நீ என்ன படிக்க போகிறாய் என கேள்விகளை எழுப்புகின்றன
இத்தனை தடுமாற்றங்களையும் தாண்டி
பரீட்சை மண்டபத்தினுள்
நுழையும் போது
கைகள் தட்டி பார்க்கும் பக்கங்கள்
அத்தனையும் கூறும் ஒரே பதில் -இப்பொழுது
படித்து ஒன்றும் புரியப்போவதில்லை...................... !
பரீட்சை
இரவிரவாய் கற்ற கண்கள்
நீரில் மூழ்கிய கால்கள்
ஏணி வைத்தாலும் எட்டாத
பாடத்திட்டம்
ஒவ்வொரு பாடத்திலும் ஓராயிரம்
கேள்விகள்
நாளை படிக்கலாம் என ஒதுக்கியவை -இன்று
நீ என்ன படிக்க போகிறாய் என கேள்விகளை எழுப்புகின்றன
இத்தனை தடுமாற்றங்களையும் தாண்டி
பரீட்சை மண்டபத்தினுள்
நுழையும் போது
கைகள் தட்டி பார்க்கும் பக்கங்கள்
அத்தனையும் கூறும் ஒரே பதில் -இப்பொழுது
படித்து ஒன்றும் புரியப்போவதில்லை...................... !
நீரில் மூழ்கிய கால்கள்
ஏணி வைத்தாலும் எட்டாத
பாடத்திட்டம்
ஒவ்வொரு பாடத்திலும் ஓராயிரம்
கேள்விகள்
நாளை படிக்கலாம் என ஒதுக்கியவை -இன்று
நீ என்ன படிக்க போகிறாய் என கேள்விகளை எழுப்புகின்றன
இத்தனை தடுமாற்றங்களையும் தாண்டி
பரீட்சை மண்டபத்தினுள்
நுழையும் போது
கைகள் தட்டி பார்க்கும் பக்கங்கள்
அத்தனையும் கூறும் ஒரே பதில் -இப்பொழுது
படித்து ஒன்றும் புரியப்போவதில்லை...................... !
உன்னாலே
சிறை
எனக்குள் இருந்த என்னை உணர்த்திய வரிகள்
* நிலவொளியில் தனிமையில் இருக்கிறேன்
எதையோ இழந்தவள் போல் தவிக்கிறேன் காற்று தீண்டும் போது
தான் உணர்கிறேன் இழந்தது என் மனதை என்று................
*தாயை கண்டு உணர்கிறேன் தாய்மையை
உன்னை கண்டு உணர்ந்தேன் என் பெண்மையை .............
*காற்றே அவசரம் இல்லை என்னவனை
வேதனைப்படுத்தாது சுவாசமாக மாறிச் செல்
செல்லும் வழியில் அவன் மனதில் நான் இருக்கிறேனா
பார்த்து வந்து சொல்...................
*வாழ்வு உனக்கு சொந்தம் என சுதந்திர எண்ணம் சொல்ல
கண்மூடும் நொடிகூட எனக்கு சொந்தமற்றதாகிவிட்டது - ஏனோ
என் உயிரின் உயில் உன்னிடத்தில் என்பதாலோ .................
அம்மாவுக்கு................
இன்றுவரை நான் ரசிக்கும் அம்மா எனும் கவிதைக்காக என்னால் முடிந்த ஒரு முயற்சி அம்மா உன்னை ராசிக்கா நொடியில்லை எத்தனை அமாவாசைகள் அம்மா உன் பௌர்ணமி முகம் காண கருவறையில் காத்திருந்தேன் வார்த்தைகளால் சொல்லிவிட முடியுமா நீ எனக்காக அற்பணித்தவற்றை........ மழலையில் தாயாய் பிள்ளைப் பருவத்தில் குருவாய் கட்டிளமையில் தோழியாய் இன்றுவரை எனக்காக நீ எடுத்த அவதாரங்கள் எத்தனை எத்தனை ............... நான் கொண்ட செல்லக் கோபங்களின் போது நீ சிரித்து என்னை ஆற்றும் அந்த நொடிக்காக காத்திருந்த நிமிடங்கள் பல கோடி .... போட்டியில் பரிசிழந்து கண்ணீருடன் உன்னை காண ஓடி வரும் போது நீ கட்டும் பரிவிற்கு ஈடு எது அம்மா வேறு பரிசு.... கரு சுமந்து குழந்தை தவமிருந்த உன்னை என்றும் சுமந்து வாழும் அம்மா என் இதயக் கருவறை
Subscribe to:
Posts (Atom)