யாருக்கும் தெரியாது நீ என்னுடன் தான் இருக்கின்றாய் என ... என் தனிமையில் இருளாக, எனக்காக காத்துக் கிடக்கும் பாதையாக, அதிகாலை அலாரமாக, தினம் தேடும் இசையாக, என்னை வழிநடத்தும் மனசாட்சியாக. இன்னும் கூட யாருக்கும் தெரியாது நீ என்னுடன் தான் இருக்கின்றாய் என... ♥♥♥