உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Thursday, April 29, 2010

எண்ணங்கள்

வெள்ளைக் காகிதமாய் வந்தது நிலவு
மனமும் மயங்குகிறது உன் நினைவுகளை எண்ணி
ஏங்கும் எண்ணங்களுக்கு கனவும் போதவில்லையடா
யார் செய்த வஞ்சனை இது
இயற்கையின் கோலங்களில் இதுவும் ஒன்று
காலையில் எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...எண்ணங்கள்
மலையில் வேதனை
இரவில் கொடுமை
இத்தனையும் காதல் வந்ததால் உணரும் சுகமான ரணங்கள்...

No comments:

Post a Comment