உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Saturday, April 10, 2010

பரீட்சை

இரவிரவாய் கற்ற கண்கள்
நீரில் மூழ்கிய கால்கள்
ஏணி வைத்தாலும் எட்டாத
பாடத்திட்டம்
ஒவ்வொரு பாடத்திலும் ஓராயிரம்
கேள்விகள்
நாளை படிக்கலாம் என ஒதுக்கியவை -இன்று
நீ என்ன படிக்க போகிறாய் என கேள்விகளை எழுப்புகின்றன
இத்தனை தடுமாற்றங்களையும் தாண்டி
பரீட்சை மண்டபத்தினுள்
நுழையும் போது
கைகள் தட்டி பார்க்கும் பக்கங்கள்
அத்தனையும் கூறும் ஒரே பதில் -இப்பொழுது
படித்து ஒன்றும் புரியப்போவதில்லை...................... !

No comments:

Post a Comment