உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Tuesday, October 12, 2010

காதல்


அது இது என அக்றிணையிலேயே பேசிப்பழகிவிட்டோம்
காதலைப்பற்றி
ஏன் இதுவரை உணரவில்லை இதயங்களின் இணைப்பால்
உருவாகும் காதலுக்கும் உயிர் இருக்கின்றது
என்பதை ....
அனைத்தறிவு ஜீவன்களுக்கும் சொந்தமான
காதலுக்கு எத்தனை அறிவிருக்கின்றதோ யாரறிவார்
காதல்
என்னைப்பொறுத்தவரை என்றும்
உயர்தினைக்குரியது தான் ....

5 comments: