உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, January 15, 2012

உயிர் உருவாய் நீ...


கவிதைக்கு இலக்கணம் வகுக்க யாராலும் முடியவில்லை இன்று நான் கண்ட உண்மை கவிதை என்பது யாதெனில் நம் நடைமுறை வாழ்க்கையின் நிதர்சன எழுத்துரு ...
என் வாழ்க்கையின் நிதர்சனம் நீயாக,எழுத்துருவாய் அன்றி உயிர் உருவாய் இன்று என் அருகில் நிற்கின்றாய் ...
உன் அறிமுகம் கிட்டிய இந்த தைத்திருநாள் என்றும் நமக்கான திருநாளாய் அமைய வேண்டும் என்ற ஆசையோடும் காதலோடும் இன்று இந்த பதிவு பகிரப்படுகிறது ...

No comments:

Post a Comment