உயிர் போகும் நேரத்திலும் உன் துணை வேண்டினேன்
இன்று உன் இன்மை உணரும் வலியை கூட -
வெளிப்படுத்தாமல் தவிக்கின்றேன்
என் சந்தோஷத்தில் முழுமையாய் நீ வேண்டும்
உன் உயர்வில் பகுதியையேனும் நான் வேண்டும்
விலகியிருப்பது வெறுப்பினால் அல்ல
உன்னை இன்னும் இன்னும் அதிகமாய் நேசிப்பதால்
அருமை..
ReplyDeleteநன்றி தோழரே :)
Delete