தனியாக பயணித்த என் தேடல்களின் மிகுதிக்கு அர்த்தங்கள் தேடித்தந்தவனே காதல் என்னும் சொல்லிற்கு நீ தந்த கருத்து புதிதல்ல நிதர்சனமான இலக்கணம் வாழ்வை ரசிக்க தெரியாமல் அலைந்த மனம் இன்று உன்னை ரசிப்பதிற்க்கே நேரமின்றி தவிக்கின்றது ஒரு வரியில் சொல்லிவிட்டேன் நீ என்பது வேறில்லை நான் ஆகிவிட்டாய்