உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Saturday, April 10, 2010

உன்னாலே


ஏனோ என் கடிகாரம் -என்
பேச்சை கேட்க மறுக்கிறது
உன்னை காணும் ஒரு நாள் இருப்பின்
அந்நாளை நோக்கி நக தவிக்கிறது.......

தூக்கத்தை தூக்கில் இட்ட பின் தான்
உன்னை கண்டீர்களா என
என் விழிகளை வினவினேன்
பாவம் அவையே அறிமுறையே இல்லாது -நீ
எப்படி என்னுள் நுழைந்தாய்
என்ற குழப்பத்தில் தவிக்கின்றன.........

No comments:

Post a Comment