உங்கள் கருத்துக்கள்
அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்
வலிகளும் வலிமைகளும்
Sunday, May 30, 2010
என் கவிதை
என் இதயத்திற்கு தவிர
யாருக்கும் தெரியாதே உன்னை பற்றி
எப்படி தெரிந்தது என் கைகளிற்கு
எப்பொழுதும் உன் பெயரையே கிறுக்கிக் கொண்டிருக்கின்றன
என்னுள் ........
நிழல்
Monday, May 17, 2010
கனவு.....................
கனவு.....................
எனை அறியாமல் உன்னை பார்த்துகொண்டிருந்தேன்
தெரிந்தே காதல் எனும் சிறையில் அடைப்பட்டேன் -அன்று
உன் பார்வையில் நான் கண்ட கனவுகளை
காற்றில் எழுதிவைத்தேன் -இன்று
அவை தான் எனக்கு சுவாசமாகி
என்னை வாழ வைக்கின்றன
தெரிந்தே காதல் எனும் சிறையில் அடைப்பட்டேன் -அன்று
உன் பார்வையில் நான் கண்ட கனவுகளை
காற்றில் எழுதிவைத்தேன் -இன்று
அவை தான் எனக்கு சுவாசமாகி
என்னை வாழ வைக்கின்றன
என் கனவுப் பெட்டகம்
Sunday, May 2, 2010
Subscribe to:
Posts (Atom)