உங்கள் கருத்துக்கள்


அடியவளின் பதிப்புகளுக்கு நண்பர்கள் உங்கள் பதிவுகளும் தேவை உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை அன்போடு எதிர்பார்கிறேன்


வலிகளும் வலிமைகளும்

வலிகளும் வலிமைகளும்

Sunday, November 14, 2010

மழைக்காலம்



சீண்டிச் செல்லும் உன் பார்வை
மின்னல் கீற்றுக்களாய் - உள்ளுக்குள்
எதிர்பாராமல் இடியென தாக்குதல் நடத்துவதாய்
உன் செல்லக் குறும்புகள்
நான் நனையும் மழைத்துளிகளாய் இடைவெளி இன்றி எனை
ஆள வேண்டுமடா உன் முத்த மழையும்
வெளியில் தான் தேவை காலநிலை மாற்றம்
உள்ளுக்குள் நீ என்றுமே வேண்டுமெனக்கு
மழைக்காலமாய் ............

4 comments:

  1. சிந்து அவர்களுக்கு கவி தென்றலின்
    வாழ்த்துகள் . உங்களின் மழைகாலம்
    கவிதை வெகு அருமையாய் இருந்தது .
    எளிமையான வரிகள் ,ஆழமான கருத்துகள் .
    நீங்கள் இது போல் நிறைய எழுத என்
    உளமார வாழ்த்துகள் .

    கவி தென்றல் .

    ReplyDelete
  2. Mikka nandri thozhare ... ungal pathippu innum valu serthathu :)

    ReplyDelete